tag:blogger.com,1999:blog-3859612997423180993.post7314158575470398420..comments2023-07-18T08:28:04.945-07:00Comments on இலக்கணத் தேறல் : கனகி புராணம் எனும் கனகி சயமரம் ( கனகி சுயம்வரம் )அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttp://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3859612997423180993.post-48316913462043975812014-11-29T07:32:55.342-08:002014-11-29T07:32:55.342-08:00 நூல் அறிமுகம் கண்டேன். தொடர்ந்து பதிவுகள் மூலமாக ... நூல் அறிமுகம் கண்டேன். தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-42760242133142136362014-11-25T09:48:28.156-08:002014-11-25T09:48:28.156-08:00கோபீ... நவயுக இளைஞராய், இன்றைய தமிழுக்கு ஏதாவது செ...கோபீ... நவயுக இளைஞராய், இன்றைய தமிழுக்கு ஏதாவது செய்யுங்கள் என்றால்.. சுகபோக சுந்தரப் பாடல்களைத் தோண்டி எடுத்துவந்து விளக்கம் தந்து கொண்டிருக்கிறீர்கள்... ஏ...ன் இப்படி?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-18511084974798385062014-11-25T05:35:55.661-08:002014-11-25T05:35:55.661-08:00அய்யா,
திண்டுக்கல் தனபாலன் அய்யா சொல்லிய கருத்தினா...அய்யா,<br />திண்டுக்கல் தனபாலன் அய்யா சொல்லிய கருத்தினால் தான் தங்களது தளத்தினைப் பார்த்தும் பின்னூட்டமிட முடியாமல் போகிறது.<br />சார்பெழுத்துகள் பற்றிய பின்னூட்டத்தை பல முறை முயன்றும் இடமுடியவில்லை.<br />தற்பொழுதும் பல முறை முயன்றே பின்னூட்டத்திற்கு வர முடிகிறது.<br />இக்குறையை தயவுசெய்து நீக்க வேண்டும்.<br />இதுபோன்ற பாடல்கள் தனிப்பாடல்களில் உள்ளன,<br /><br />அன்னையை அனைய தோழி அறந்தனை வளர்க்கு மாதே<br />உன்னையோர் உண்மை கேட்பேன் உரைதெரிந் துரைத்தல் வேண்டும்<br />என்னையே புணருவோர்கள் எனக்குபே ரின்பம் நல்கிப்<br />பொன்னையு நல்கிப் பாதப் போதினில் வீழ்வ தேனோ?<br />இது விவேக சிந்தாமணியில் உள்ள தாசியின் கூற்றாய் அமைந்த தனிப்பாடல்.<br />இதன் தொகுதி இருக்க வேண்டும் என்றித் தனியனைக் காண நினைத்தேன்.<br />தாங்கள் குறிப்பிட்ட நூலில் இவ்வெண்பா இருக்கிறதா?<br />தாங்கள் காட்டிய வெண்பாவில் “ அவ்வேசையார் கொடுப்பார் “ என்றுள்ளதை யார் என்பதை வகையுளியாக்கி “ அவ்வேசை யார்கொடுப்பார் “ என்று அமைப்பின் தளைப்பிறழ்ச்சி நீங்கும்!<br />இது போன்றுள்ள அரிய நூல்கள் பலவும் அறியத் தாருங்கள்!<br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-8621989575823762912014-11-22T18:15:49.158-08:002014-11-22T18:15:49.158-08:00கவனிக்க : கருத்துரை இடும் போது, கொட்டும் அழகில் சொ...கவனிக்க : கருத்துரை இடும் போது, கொட்டும் அழகில் சொடுக்கி விட்டால் இங்கு --> (http://www.animaxwidget.blogspot.in/) செல்கிறது... நீக்கி விடுங்களேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-1152724243140308812014-11-22T18:14:09.725-08:002014-11-22T18:14:09.725-08:00நூலை வாங்க வேண்டும்...!நூலை வாங்க வேண்டும்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com