tag:blogger.com,1999:blog-3859612997423180993.post674309228347469920..comments2023-07-18T08:28:04.945-07:00Comments on இலக்கணத் தேறல் : குற்றியலுகரம் - எழுத்தியல் தன்மை அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttp://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3859612997423180993.post-90076679786396498142014-05-22T05:03:08.777-07:002014-05-22T05:03:08.777-07:00கருத்துக்கு நன்றி ஐயா கருத்துக்கு நன்றி ஐயா அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-22607958517142005902014-05-19T23:57:15.897-07:002014-05-19T23:57:15.897-07:00சிறந்த இலக்கண விளக்கம்
பாராட்டுகள்சிறந்த இலக்கண விளக்கம்<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-50362516815937987362014-05-19T23:48:34.816-07:002014-05-19T23:48:34.816-07:00ஐயா வணக்கம். தமிழில் சார்பெழுத்துகளின் வகை தொகைகளை...ஐயா வணக்கம். தமிழில் சார்பெழுத்துகளின் வகை தொகைகளைக் கூறுவதில் இலக்கணிகள் வேறுபடுகின்றனர். தொல்காப்பியர் கூறும் சார்பெழுத்துகள் கு.உ., கு.இ., ஆய்தம் என்ற மூன்று. ஆனால் காலப்போக்கில் மீட்டுருவாக்கம் பெற்ற இலக்கண நூல்கள் பத்து என்றும் அதன் தொகை ஓர் எண்ணிக்கை என்றும் கூறுகின்றன. காரணம் உரை ஆசிரியர்களின் கருத்துகள் சில இலக்கணமாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. சில விடுதல்களும் உள்ளன.சான்றாக நச்சினார்க்கினியர் கூறியுள்ள இயற்கை அளபெடை, செயற்கை அளபெடை ஆகியன இலக்கணமாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் ஒன்று ஐயா. தொல்காப்பிய நூல்மரபின் ஒழிபு தான் மொழி மரபு என்று கூறும் முதல் சூத்திர விருத்தி தொல்காப்பியர் பத்துச் சார்பெழுத்துகளையும் முன்மொழிந்துள்ளார் என்று கூறுகிறது.இவ்வளவு ஏன் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் நெடில் தொடர்க் குற்றியலுகரம் பற்றி நாம் விவாதித்த கருத்தும் கூட யாப்பருங்கலத்தில் தனியே தரப்பட்டுள்ளது. அதனைக் குற்றியலுகரத்தின் சொல்லியல் தன்மை எனும் தனிப் பதிவில் தருகிறேன் ஐயா. நன்றி. அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-46446576593423799482014-05-19T23:32:54.725-07:002014-05-19T23:32:54.725-07:00நன்றி சகோதரரே உடனடியாகப் பின்னூட்டம் இட்டமைக்கு.நன்றி சகோதரரே உடனடியாகப் பின்னூட்டம் இட்டமைக்கு.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-81821738660237468272014-05-19T20:20:56.234-07:002014-05-19T20:20:56.234-07:00கோபி!. வணக்கம். உங்கள் எழுத்தில் எனது குரு தி.வே.க...கோபி!. வணக்கம். உங்கள் எழுத்தில் எனது குரு தி.வே.கோ. அவர்களையும், இன்றைய நம் முன்னோடி முனைவர் நா.அ.மு. அவர்களையும் பார்க்கிறேன் இலக்கண விளக்கமும் நன்று. ஆனால் எனக்கோர் ஐயம் வெகுநாளாய்... உயிர்மெய் ஆய்தம் என்று முதலிலேயே சார்பெழுத்துகளைப் பட்டியல் இட்ட இலக்கண வல்லார், பின்னர் ஆய்தக் குறுக்கம் என மீண்டும் பட்டியலிடுவது சரிதானா? (ஒரு வினாவிற்கு இரண்டுவிடைகூட இருக்கலாம். ஓர் உறையில் இரண்டு வாள்கள்.. பொன்மொழி சரிதானா தெரியவில்லை கோபி. நீங்கள் தான் விளக்க வேண்டும்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-65295479626757152382014-05-19T19:26:41.210-07:002014-05-19T19:26:41.210-07:00அருமையான விளக்கம்...
தொடர வாழ்த்துக்கள்...அருமையான விளக்கம்...<br /><br />தொடர வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com