tag:blogger.com,1999:blog-3859612997423180993.post3588890729974025132..comments2023-07-18T08:28:04.945-07:00Comments on இலக்கணத் தேறல் : மீட்டுருவாக்கத்தில் சார்பெழுத்துகள் ( பகுதி - 1)அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttp://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3859612997423180993.post-8606654004217800452014-08-11T08:51:30.264-07:002014-08-11T08:51:30.264-07:00தங்களின் வருகை எனக்கு உவகை. நன்றி ஐயா.தங்களின் வருகை எனக்கு உவகை. நன்றி ஐயா.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-16598973169279075702014-08-11T08:50:42.862-07:002014-08-11T08:50:42.862-07:00நவில்தொறும் நூல்நயம் போலும் எனும் குறட்பாவின் பொரு...நவில்தொறும் நூல்நயம் போலும் எனும் குறட்பாவின் பொருள் விளக்கம் தங்களின் தொடர்பால் நன்கு விளங்குகிறது ஐயா. உங்களின் கருத்துரைகள் என்னை இன்னும் பட்டை தீட்டட்டும். நன்றி ஐயா. அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-90398493421791980202014-08-11T08:47:32.224-07:002014-08-11T08:47:32.224-07:00நன்றி ஐயா நன்றி ஐயா அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-20455430747638924762014-08-02T08:46:14.633-07:002014-08-02T08:46:14.633-07:00எளிமையான வரிகளில் அருமையான விளக்கம்
தொடருங்கள் நண்...எளிமையான வரிகளில் அருமையான விளக்கம்<br />தொடருங்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-9043567472662192562014-08-02T08:26:36.394-07:002014-08-02T08:26:36.394-07:00தெளிவான இலக்கண விளக்கம்
தொடருங்கள்
படியுங்கள் இணை...தெளிவான இலக்கண விளக்கம்<br />தொடருங்கள்<br /><br />படியுங்கள் இணையுங்கள்<br />தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!<br />http://eluththugal.blogspot.com/2014/08/2014.htmlYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-49474726380107473152014-08-02T05:37:09.901-07:002014-08-02T05:37:09.901-07:00புலவர்க்கு வணக்கம்.
நீண்ட செறிவான தங்களின் கட்டுரை...புலவர்க்கு வணக்கம்.<br />நீண்ட செறிவான தங்களின் கட்டுரைக்கு நன்றி.<br />மூன்று முக்கியமான கருத்துக்களை மட்டும் இங்குப் பதிவு செய்ய நினைக்கிறேன்.<br />உயிருக்கும் மெய்க்கும் இடையில் ஆய்தம் வைக்கப்பட்ட முறைவைப்பு வீர சோழியத்தில் பதியப்பட்டுள்ளமை ( வீர சோழிய காலத்திற்கு முந்தைய வழக்கே இது. ஆவணமாக நமக்குக் கிடைத்திருப்பது வீரசோழியம்) இம்முறையே இன்று வரை தொடர்கிறது.<br />குற்றியலுகரம் சாராதும் குற்றியலிகரம் தோன்றுவதுண்டு.( கேண்மியா) அக்காலப் பயன்பாட்டில் இக்குற்றியலிகரம் பெருவரவிற்றாய் இருந்திருக்க வேண்டும்.<br />மூன்றாவது இன்றைய தமிழ் எழுத்து மரபில் முத்துவீரியம் பெறும் இடம்.<br />ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் குழந்தைகளுக்குத் தவறாகக் கற்பிக்கப்படும் தமிழின் மொத்த எழுத்துக்கள் எத்தனை என்ற கேள்விக்கான 247 என்ற பதிலுக்குத் தமிழ் இலக்கணப் பெரும்பரப்பில் ஆதாரமாக இருக்கும் ஒரே நூல் முத்துவீரியம் தான்.<br />( பல தமிழாசிரயர்களிடம் விளையாட்டாய்க் கேட்டதுண்டு. தமிழின் மொத்த எழுத்துக்கள் 247 என்று சொல்றோமே சார் அதுக்கு எந்த இலக்கணப் புத்தகத்தில் ஆதாரம் இருக்கு என்று. இதுவரை யாரும் சரியான பதில் சொன்னதில்லை)<br />நிறைய தெரிந்து கொண்டேன்.<br />பகிர்வுக்கு நன்றி!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com