tag:blogger.com,1999:blog-3859612997423180993.post1732960825584111033..comments2023-07-18T08:28:04.945-07:00Comments on இலக்கணத் தேறல் : கேள்விக் கனல்கள் அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttp://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3859612997423180993.post-44917023929283612782019-09-24T02:52:27.794-07:002019-09-24T02:52:27.794-07:00தமிழனெல்லாம் மாடு ஆகணுமா? அப்படித்தானே இருக்கறீங்க...தமிழனெல்லாம் மாடு ஆகணுமா? அப்படித்தானே இருக்கறீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-83796483279330266552017-08-12T23:49:03.422-07:002017-08-12T23:49:03.422-07:00நல்ல தேவையான வினாக்கள் மற்றும் விடைகள்நல்ல தேவையான வினாக்கள் மற்றும் விடைகள்சங்கு இலக்கையக் காலாண்டிதழ்https://www.blogger.com/profile/03834220076520116263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-48087385070149496982014-07-21T19:12:50.498-07:002014-07-21T19:12:50.498-07:00வணக்கம் தோழர் ...
வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழர்
...வணக்கம் தோழர் ...<br />வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழர் <br />http://www.malartharu.org/2012/12/blog-post_4245.htmlKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-37087824444947609042014-07-16T09:03:47.579-07:002014-07-16T09:03:47.579-07:00தங்கள் தளத்தை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள...தங்கள் தளத்தை வலைச்சரத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளேன்.<br />நேரம் வாய்க்கும் போது பார்க்கவும்.//http://blogintamil.blogspot.in/2014/07/depth-in-writing-big-b.html?showComment=1405525733281#c2746730877402195880//<br />நன்றி சகோ!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-33453477944129107542014-07-11T20:10:49.124-07:002014-07-11T20:10:49.124-07:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-87971240380165855972014-07-11T19:55:44.266-07:002014-07-11T19:55:44.266-07:00அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகி...அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும். தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-22881634109330126792014-07-11T19:54:26.878-07:002014-07-11T19:54:26.878-07:00அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகி...அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும். தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-85322282584343086052014-07-11T19:53:45.644-07:002014-07-11T19:53:45.644-07:00அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகி...அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும். <br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-54575540461676364842014-07-11T19:53:20.030-07:002014-07-11T19:53:20.030-07:00அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகி...அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ள விழைகிறேன், பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல. மிக்க நன்றி உங்கள் மூவருக்கும். தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-90330909047298033552014-07-11T19:51:51.258-07:002014-07-11T19:51:51.258-07:00அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ளப் பார்...அறிஞர் விவாதத்தில் சிறிதேனும் கற்றுக் கொள்ளப் பார்க்கிறேன்..மிக்க நன்றி உங்கள் மூவருக்கும். :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-8964681109951290882014-07-10T06:26:50.656-07:002014-07-10T06:26:50.656-07:00வலைப்பக்கம் வருகை புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி ...வலைப்பக்கம் வருகை புரிந்து கருத்திட்டமைக்கு நன்றி அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-43779016769840675412014-07-10T06:25:54.114-07:002014-07-10T06:25:54.114-07:00நன்றி சகோதரரே நன்றி சகோதரரே அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-10559792331737649472014-07-10T06:24:32.341-07:002014-07-10T06:24:32.341-07:00விஜு ஐயாவிற்கு வணக்கம். ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்...விஜு ஐயாவிற்கு வணக்கம். ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்ற சொல்லாடல் இலக்கண நூல்களில் எனக்குத் தெரிந்தவரை எங்கும் தென்படவில்லை. பயிற்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அங்குப் புதிதாகக் கேட்கப்பட்ட வினா இது. இதற்குச் சான்று நீங்கள் சொன்னது போலவே ஆ நின்று வருமாறே பலரும் கூறினர். நீண்ட நாள்களாகவே எனக்கு இந்த ஐயம். இதில் நான் அமைத்துக் கொண்ட கருத்து: உடன்பாட்டு வினைஎச்சச் சொல் எதிர்மறை ஆக்கிப் பின் ஈறு கெட்டு அது வினைச் சொல்லை ஏற்க வேண்டும். இது போல அமைத்துப் பார்த்தால், கேளா இருந்தான், வாளாக் கிடந்தான் போன்ற தொடர்களே அமைகின்றன. இன்னொன்று, இந்த மாதிரி ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பதில் முடிகின்ற வினைச் சொல் துணை வினைகளாகவே அமைவதைப் பார்க்கின்றேன். இன்னொரு நண்பர் இதற்கு "இன்னா செய்" எனும் சான்றைக் கூறினார். இதில் இன்னா என்பது வினைச் சொல்லாக இல்லை. அதனால் இதற்குப் பேச்சு வழக்கில் சான்று இன்னும் கிடைக்குமா என்று யோசிக்கிறேன். நன்றி ஐயா.அரசு மேனிலைப்பள்ளி, இலந்தக்கோட்டைhttps://www.blogger.com/profile/13375641475746321600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-24047512288420785312014-07-09T04:34:56.121-07:002014-07-09T04:34:56.121-07:00மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு!
“ நீட்டோல...மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு!<br />“ நீட்டோலை வாசியா நின்றான் “ என்பதில்<br />“ வாசியா நின்றான் “ என்பதை “ வாசியாமல் நின்றான் “ எனப் விரிக்க வேண்டும்.<br /> இங்கு வாசித்தல் என்பதன் எதிர்மறை “ வாசியாமல்“ அதிலுள்ள<br /> ‘ மல் ‘ எனும் ஈறு கெட்டது.<br /> அது நின்றான் எனும் வினைகொண்டு முடிந்ததால்<br /> ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் ஆயிற்று.<br />இது போல் வருவதைத்தான் புலவர் ஐயா ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் என்பார் எனக் கருதியே இது குறித்தேன். சரியா என்பதைப் புலவர் அய்யா தான் விளக்க வேண்டும்.<br />அடுத்து “ வாசியாநின்றான் “ என்பதை எதிர்மறையாய்க் கொள்ளாது அதன் இடையில் உள்ள ஆநின்று என்பதை நிகழ்கால இடைநிலையாகக் கொண்டு “வாசிப்பவன்“ எனப் பொருள் கொள்ளுதலும் ஒன்று.<br />இப்பாட்டினுக்கு இரண்டாம் இலக்கண அமைதியே சிறக்கும் என்பது என் கருத்து.<br />ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம் சரியா என்ற விளக்கத்தை புலவர் அய்யாதான் கூறவேண்டும்.<br />பதில் காண விழைவுடன் காத்திருக்கிறேன்.<br />இப்படிக்குத்<br />தங்களின் மாணவன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-91721844903116490072014-07-08T21:49:56.880-07:002014-07-08T21:49:56.880-07:00தங்கள்
அறிமுகம் நன்று
நறுக்கான பதில்கள்
தமிழ் அறிய...தங்கள்<br />அறிமுகம் நன்று<br />நறுக்கான பதில்கள்<br />தமிழ் அறிய வைக்கும்<br />அருமையான முயற்சி!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-33806794453294893902014-07-08T19:11:44.836-07:002014-07-08T19:11:44.836-07:00பலவற்றை அறிந்தேன்... ஆசிரியருக்கு நன்றி...பலவற்றை அறிந்தேன்... ஆசிரியருக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-10399967718039132612014-07-08T10:58:29.690-07:002014-07-08T10:58:29.690-07:00நன்றி கோபி.
நம்பிக்கையோடு இருக்கிறேன் - உங்கள் தே...நன்றி கோபி. <br />நம்பிக்கையோடு இருக்கிறேன் - உங்கள் தேர்வு முடிவுக்காக... <br />ஈகெஎமவிஎ - தெரியலயே சாமி! நீங்கள்தான் விளக்கணும்.<br />விஜூ அய்யா சொல்வது புரிவது போல உள்ளது...ஆனா புரியலயே?<br />இன்னும் புகழ்பெற்ற தொடர்களைப் பட்டியலிட்டுத் தொடர்ந்தால் பலருக்கும் பயன்படும்.. முயற்சிசெய்யலாமே? நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3859612997423180993.post-6726506641868165942014-07-08T09:32:41.591-07:002014-07-08T09:32:41.591-07:00புலவர்க்கு
உங்கள் அறிவென்னுள் ஆர்வத்தைக் கிளர்த்த...புலவர்க்கு <br />உங்கள் அறிவென்னுள் ஆர்வத்தைக் கிளர்த்துகிறது.<br />“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் <br /> அவையல்ல நல்ல மரங்கள் - சவைநடுவே <br /> நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய <br /> மாட்டாதான் நல்ல மரம்”<br />“ வாசியா நின்றான் “ என வாசித்து நின்றானில் உங்கள் கேள்வியின் குறிப்பறிந்தேன் அய்யா!<br /> இஃது ஆநின்று எனும் நிகழ்கால இடைநிலைகளில் ஒன்றென்பது மென் கருத்து.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com